இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

வாயுக்களின் காரணிகள்- இயற்கை மற்றும் மனிதர்களின் செயல்கள்
இயற்கையான செயல்முறைகள் மற்றம் மனிதர்களின் செயல்பாடுகள், இவைகள் தான் பசுமை கூடக வாயுக்களுக்கு காரணிகளாகும். அதிகரித்து வரும் தொழிற்சாலை, தொல்லுயிர் எச்ச எரிபொருளின் எரிப்பு மற்றும் காடுகளை அழித்தல் போன்ற மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் பசுமை கூடக வாயுக்கள் கூடுதலாக அதிகரிக்கிறது.

Global Fossil Carbon Emission


மனிதர்களின் செயல்பாட்டால் கார்பன் வெளியேற்றம்

 

Annual Green house Gas Emissions by Sector


2000 வருடத்தில் உலக மனிதர்களின் செயல்பாட்டினால் பசுமை கூடக வாயுக்களானது 8 வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015